இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


மீண்டும்..மகாத்மா..?!!





தாயின் கருவறையில் வளரும்..கருவிலும்..,

மாசற்ற தாய்ப்பால் குடிக்கும்..குழந்தையிலும்..

தவழ்ந்து நடக்கும்  மழலையிலும்...,

தாவி விளையாடும் சிறுவர்களிடமும்..,


நேர்த்தியாக சிந்திக்கும் இளைஞர்களிடமும்..

எத்தனையோ.. மகாத்மாக்கள்  ஒளிந்திருக்கிறார்கள்..

அவர்களை  நல் வழி நடத்தி...

வெளிக் கொண்டு வாருங்கள்...



சில காலத்தில் இந்த நாடு..

மகாத்மாக்கள் மட்டுமே உள்ள நாடாக மாறும்..

பாரதம் போற்றுவோம்..! 
மகாத்மாக்களை உருவாக்குவோம்..!       

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.