இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


உயிரோடு உலவுகிறேன்..


    

     உந்தன் சிரிப்பு தான் ..
     எனை தினமும்  சிரிக்க வைத்தன...

     உந்தன் கண்கள் தான் ..
     எனை தினமும் கவிதை எழுத வைத்தன..

     உந்தன் கோபம் தான்..
     எனை தினமும் கோழையாக்கின..

     உந்தன் மௌனம் தான்..
     எனை தினமும் சோகமாக்கின..

     உந்தன் பேச்சு தான்..
     எனை தினமும் மழலை யாக்கின..

     என்றும் ...எப்பொழுதும்...
     உன் நினைவுகள் தான்...

     எனை உலகில் உயிரோடு..
     உலவச் செய்கின்றன...

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.