இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


புரட்சியின் புதிய புலம்பல்.


  

மனிதா...! 
உள்ளங்களின் உரசல் இல்லாமல் பல 
உடல்களின் உரசல் மட்டுமே..
உலகம் என்று நீ உலவியதுமில்லாமல்!..

விலைவைத்து பேசும் விலைமாதுவின்..
சதைகொண்ட உடல்கள் மீது..
போதை கொண்டு நீ ஊர்ந்ததுமில்லாமல்!..

“”கட்டுப்பாடு என்ற சிறைக்குள் அந்த
கட்டுப்பாட்டை தினம் சிறைவைத்து..-பலருடன்
கட்டுண்டு நீ கிடந்ததுமில்லாமல்!..

 மனிதனாய் பிறப்பதே...மகத்தான பிறப்பு-நீ
   மனித நாய் போல் வெறிகொண்டு..
   மங்கையருடன் மயங்கி சரிந்ததுமில்லாமல்!..

 “ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை
   உள்ளத்திற்குள் தினம் நிறுத்தி...
   உன்னையே உலகாய் உயிராய்..நினைக்கும்...
   உன்னவளிடமும் நீ சேர்ந்திருந்ததால்..

    பாரதி நினைத்த புதுமைபெண்ணாய்..
    அடிமைத்தனத்தை அடிமையாக்க இந்த
    அகிலத்தில் உன்னவளால் பிறக்கும் எனக்கு!..
    அவளின் கருவறையிலேயே     
    “எச்.ஐ.வி.வைரஸ்

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.