இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


இறை கீதம்






எந்தன் இறைவா!..
எய்யும் அம்பு உன் மீது விழுந்தாலும் –மற்றவர்கள்
எய்யும் அன்பு உன் மீது விழுந்தாலும்-
எல்லாம் நன்மைக்கே..என பொறுமையாக இரு
என்று நீ கூறியதை
என் மனதில் வைத்து வாழ்கிறேன் ...மனிதனாக.

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.