இனிதாகட்டும்..உங்களுக்கு..இந்த நாளும்..
இனி வரும் எல்லா நாளும்..!
உங்களின் இந்த வருகை..
எனக்கு பெருமகிழ்ச்சி..! அன்புடன்..தேனி சூர்யா


நன்றியுடன் நான்


'உயிர்' கொடுத்த தந்தைக்கும்-நன்றாய்
'உரு' கொடுத்த தாயுக்கும்
'தமிழ்' கொடுத்த தமிழாசிரியர்களுக்கும்
'உற்சாகம்' கொடுத்த உறவினர்களுக்கும்
'பாராட்டு' தந்த நண்பர்களுக்கும்
'காதல்' தந்த கண்மணிக்கும்
'ஏக்கம் தந்த சமுதாயத்திற்கும்
சந்தர்ப்பம் தந்த ஈகரைக்கும்
கவிதைகளை பாராட்டி"சிறப்புக்கவிஞர்"பட்டம்
தந்து வளர்த்த ஈகரை உறவுகளுக்கும்
என் தாய்நாட்டிற்கும்,நான் தங்கியிருக்கும்
சிங்கப்பூர் நாட்டிற்கும்..
என்னை வளர்க்க போகும் உங்களுக்கும்.
அன்புகலந்த நன்றியுடன்..
உங்கள்..
-தேனிசூர்யாபாஸ்கரன்.

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்களின் மேலான கருத்து..
என்னை மேலும் எழுதச்செய்யும்..

தெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.