பிடித்த உறவுகள்
1.பெற்றோர்.
2. மனைவியும், மகனும்.
3. நண்பர்கள்.
பிடித்த உணர்வுகள்.
பிடிக்காத உணர்வுகள்.
1.பெற்றோர்.
2. மனைவியும், மகனும்.
3. நண்பர்கள்.
பிடித்த உணர்வுகள்.
1.அன்பு பொங்கி அழுகின்ற உணர்வு.
2.பிடித்த இசையில் கரையும் உணர்வு.
3.கவிதையில் நுழைந்து திரியும் உணர்வு.
பிடிக்காத உணர்வுகள்.
1.எப்போதும் அமைதியாக இருக்கும் உணர்வு.
2.மனது சொல்வதை உடல் செய்யாத உணர்வு.
3.எதிர்காலத்தை பற்றி எப்போதும் நினைக்கும்
உணர்வு.
முணுமுணுக்கும் பாடல்கள்
உணர்வு.
முணுமுணுக்கும் பாடல்கள்
1.புது வெள்ளை மழை.(ரோஜா )
2.அனல்மேலே பனித்துளி(வாரணம் ஆயிரம் )
3.பூக்கள் பூக்கும் தருணம்.(மதராச பட்டிணம்)
(இனிய மெல்லிசை காதல் பாடல்கள்
அனைத்தும்)
அனைத்தும்)
பிடித்த திரைப்படங்கள்
1.குருதிப்புனல்
2.காதலுக்கு மரியாதை..
3.வாரணம் ஆயிரம்.
அன்புத் தேவைகள்
1.அன்பானவர்களிடமிருந்து அன்பு மட்டுமே.
2.என் அன்பின் ஆழம்
தெரியவர்களிடமிருந்தும்.அன்பு மட்டுமே.
தெரியவர்களிடமிருந்தும்.அன்பு மட்டுமே.
3.என்றும் அவர்களின் உறவும்..உன்னதமான
அன்பும்.
அன்பும்.
வலிமையை அழிப்பவை
1.காதல்..
2.தூக்கம்.
3.துக்கம்.
குட்டித் தத்துவம்
1.உனக்கென வாழ்வதை உன்
உள்ளத்திலிருந்து எடுத்து விடு.
உள்ளத்திலிருந்து எடுத்து விடு.
2.அன்பே மதம்...நட்பே வேதம்...
3.எச்சங்களின் இன்பமே உலகாகும்..
இவ்வுலகில் மாறாத நியதி இதுவாகும்.
இவ்வுலகில் மாறாத நியதி இதுவாகும்.
பயமுறுத்தும் பயங்கள்
அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்
1.தனிமையான வாழ்க்கை.
2.நட்போடிருந்து புறம் பேசுவது.
3.நம்பிக்கை துரோகம்
அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்
1.தனி மனிதனாய் பிறந்தேன்.நல்ல மகனாய்,
நல்ல தந்தையாய் இறக்கவேண்டும்.
நல்ல தந்தையாய் இறக்கவேண்டும்.
2.ஒருமுறையேனும் எனது வரிகள்
திரைப்படத்தில் அரங்கேற வேண்டும்.
திரைப்படத்தில் அரங்கேற வேண்டும்.
3.மகிழ்ச்சியான நிலையிலேயே என் மரணம்
வேண்டும்.
வேண்டும்.
கற்க விரும்புவது
1.தமிழ்மொழி தவிர மற்றமொழிகளும் கற்க
வேண்டும்.
3.கணிணி துறையில் வடிவமைப்பு, மற்றும்
படம் வரைதல் கற்க வேண்டும்.
படம் வரைதல் கற்க வேண்டும்.
வெற்றி பெற வேண்டியவை
1.எளிதாக வேலை செய்து வெற்றி அடைய
வேண்டும்.
வேண்டும்.
2.தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்.
3.உறுதியான சோர்வடையாத உடலும் மனமும்.
சோர்வு நீக்க தேவையானவை
1.மெல்லிய இனிமையான இசை
2.இணையத்தில் உலாவுவது.
3.நகைச்சுவை விஷயங்கள் பார்ப்பதும்
படிப்பதும்.
படிப்பதும்.
எப்போதும் தயாராக இருக்க வேண்டியது
1.புன்னகை தவழும் முகம்.
2.இனிமை கலந்த பேச்சு.
3.நலம் விசாரித்து உதவும் குணம்..
முன்னேற்றத்திற்கு தேவை
1.எளிதாக வேலை செய்து வெற்றி அடைய
வேண்டும்.
வேண்டும்.
2.தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்.
3.உறுதியான சோர்வடையாத உடலும் மனமும்.
எப்போதும் அவசியமானது
1.புன்னகை தவழும் முகம்.
2.இனிமை கலந்த பேச்சு.
3.நலம் விசாரித்து உதவும் குணம்..
பிடித்த தத்துவம்
1.எண்ணங்கள் சிறப்பாக இருந்தால்
செயல்களும் சிறப்பாகவே அமையும் (என்
தத்துவம்.)
செயல்களும் சிறப்பாகவே அமையும் (என்
தத்துவம்.)
2.உடம்பின் ஒரு செல் கூட மற்றவரின்
அதிகார சொல்லால் அழியக்கூடாது.
(இதுவும் என் தத்துவம்.).
அதிகார சொல்லால் அழியக்கூடாது.
(இதுவும் என் தத்துவம்.).
3.எது நடந்ததோ..? அது நன்றாகவே நடந்தது..!
(கீதாச்சாரம் )
(கீதாச்சாரம் )
தெரிந்து தெரியாது குழப்புவது
1.கணிதம்.
2.ஒரு வேலை சரியாக செய்து
முடித்திருப்பின் மீண்டும் அது தவறா.?
சரியா..?என குழம்புவது.
முடித்திருப்பின் மீண்டும் அது தவறா.?
சரியா..?என குழம்புவது.
3.கனவில் நடந்த விஷயம் நிஜத்தில்
மீண்டும் நடக்கும் போது.
மீண்டும் நடக்கும் போது.
எரிச்சல் படுத்துபவர்கள்
1.சொன்ன விசயத்தையே மீண்டும் மீண்டும்
சொல்பவர்கள்..
சொல்பவர்கள்..
2.தற்பெருமை பேசுபவர்கள்.
3.சொன்ன சொல் தவறுபவர்கள்.
மனங்கவர்ந்த பாடகர்கள்
1.உன்னிக்கிருஷ்ணன்
2.ஹரிஹரன்.
3.கார்த்திக். எஸ்.ஜானகி..சுதா ரகுநாதன்
சுசித்ரா..(இன்னும் பட்டியல் நீளும்.)
இனிமையானவை
1.பழைய நினைவுகளை மனதில் அவ்வபோது
மனதில் அசை போடுவது.
மனதில் அசை போடுவது.
2.தூங்குகின்ற இரவு நேரம்.
3.கவிதை எழுதும்போது நல்லவரிகள் மனதில்
உதிக்கும்நேரம்.
உதிக்கும்நேரம்.
சாதித்தவர்களின் பிரச்சனைகள்
1.தனிமனித சுதந்திரம் பறிபோதல்.
2.சாதனையை தக்கவைக்க தடுமாறுதல்.
3.கிசுகிசுக்கள் அவர்களை தினமும் பந்தாடுதல்.
பிடித்த பழமொழிகள்
1.ஈன்றபொழுதில் பெரிதுவக்கம் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய்.
சான்றோன் என கேட்ட தாய்.
2.இன்னா செய்தாரே ஒருத்தர் அவர் நாண
நன்னயம் செய்து விடல்...
நன்னயம் செய்து விடல்...
3.களவும் கற்று மற.
இது போல் பதிவிட நான் அழைக்கும் நண்பர்கள்..
தஞ்சை வாசன்..
மணிஅஜித்
மாணிக்
மாணிக்






