tag:blogger.com,1999:blog-781019850673871973.post6428630885280777355..comments2023-09-13T07:38:56.032-07:00Comments on கவிதை உலகம்: எனது முத்தான மூன்று முடிச்சு ..(கலை அண்ணாவின் அன்பு வேண்டுகோள்கிணங்க.)தேனி"சூர்யா"பாஸ்கரன்.http://www.blogger.com/profile/13018672569645073126noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-781019850673871973.post-2034850336505279082011-09-10T00:59:12.211-07:002011-09-10T00:59:12.211-07:00நிங்கள் அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள் அனைத்...நிங்கள் அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள் அனைத்தும் நிரைவெற வாழத்துகிறேன்.Dr gomanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-781019850673871973.post-75505592422386347132011-08-07T00:51:03.142-07:002011-08-07T00:51:03.142-07:00நன்றி..நண்பரே..!நன்றி..நண்பரே..!தேனி"சூர்யா"பாஸ்கரன்.https://www.blogger.com/profile/13018672569645073126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-781019850673871973.post-34730029248316957772011-08-04T03:54:50.649-07:002011-08-04T03:54:50.649-07:00முத்தான மூன்று அருமை
தமிழ்த்தோட்டம்
www.tamiltho...முத்தான மூன்று அருமை <br /><br />தமிழ்த்தோட்டம்<br />www.tamilthottam.inதமிழ்த்தோட்டம்http://www.tamilthottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-781019850673871973.post-48375713588533811672011-08-03T01:45:04.850-07:002011-08-03T01:45:04.850-07:00நண்பர்..செய்தாலி..அவர்களே..உங்களின் அன்புக்கு என்ற...நண்பர்..செய்தாலி..அவர்களே..உங்களின் அன்புக்கு என்றும் என் வணக்கங்கள்...உங்களின் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.. நான் முதலில் ஹாசிம் அழைத்துவிட்டு சந்தேகத்தின் பேரில் உங்கள் தளம் பார்த்தேன்..அப்போது நீங்கள் அழைத்து உள்ளதை பார்த்து உடனே நான் நண்பரை தற்போது மாற்றிவிட்டேன்..மீண்டும் உங்கள் தளம் வந்து பார்க்கிறேன் உங்களின் பொன்னான மூன்றுமுடிச்சுகளை...என்றும் அன்புடன்..சூர்யா..தேனி"சூர்யா"பாஸ்கரன்.https://www.blogger.com/profile/13018672569645073126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-781019850673871973.post-91762980032306891572011-08-03T01:38:37.688-07:002011-08-03T01:38:37.688-07:00என் அன்பு அழைப்பிற்காக இங்கு வந்த நண்பர் தஞ்சை வாச...என் அன்பு அழைப்பிற்காக இங்கு வந்த நண்பர் தஞ்சை வாசனுக்கு நன்றி..தங்களின் வாழ்த்துக்கும் நன்றி.நண்பா..இது போல் நீங்களும் உங்கள் தளத்தில் பதிந்து நான் மற்றும் நண்பர்கள் அழைக்காத நபரை தேர்ந்து எடுத்து அவர்களை அழையுங்கள்..வாசா..<br />அப்போது நான் உங்களின் முத்தான மூன்று முடிச்சு..வந்து பார்க்கிறேன்...தேனி"சூர்யா"பாஸ்கரன்.https://www.blogger.com/profile/13018672569645073126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-781019850673871973.post-56466375855506179342011-08-02T22:34:43.989-07:002011-08-02T22:34:43.989-07:00வலைத்தளம் மிகவும் அருமை.. பார்க்கும்போதே காதல் கொள...வலைத்தளம் மிகவும் அருமை.. பார்க்கும்போதே காதல் கொள்ள செய்கிறது... காதல் சின்னம் மழையாய் எங்களையும் நனைக்கிறது...<br /><br />உங்களுடைய பதில்கள் அனைத்தும் அருமை...<br /><br />ஒவ்வொன்றிக்கும் எனது பதில்களை தெரிவிக்க நினைத்தாலும்.. நேரம் இல்லாத காரணத்தினால் ஒன்றை மற்றும் கூறிக்கொள்கிறேன்...<br /><br />// அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்<br /><br />1.தனி மனிதனாய் பிறந்தேன்.நல்ல மகனாய், <br /> நல்ல தந்தையாய் இறக்கவேண்டும்.<br />2.ஒருமுறையேனும் எனது வரிகள் <br /> திரைப்படத்தில் அரங்கேற வேண்டும்.<br />3.மகிழ்ச்சியான நிலையிலேயே என் மரணம் <br /> வேண்டும்.//<br /><br />நானும் இறைவனிடம் வேண்டுகிறேன்...<br /><br />1. தனி மனிதனாய் பிறந்தேன்.நல்ல மகனாய், <br />நல்ல தந்தையாய், தாத்தாவாக மற்றும் எனக்கும் நல்ல நண்பனாக இருக்கவேண்டும்.<br /><br />2. ஒருமுறை அல்லாது பலப்பாடல்கள் ஒலிக்க வேண்டும். நாங்கள் கேட்க வேண்டும்.. நீங்களும் தேனிக்கு பெருமை சேர்க்க வேண்டும்...<br /><br />3. மரணத்தில் மட்டுமல்லாது என்றென்றும் மகிழ்ச்சியாகவும் வாழவும் வாழ்த்துகிறேன்...<br /><br /><br />அன்போடு,<br />தஞ்சை.வாசன்Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-781019850673871973.post-34512628289180429622011-08-02T03:56:43.300-07:002011-08-02T03:56:43.300-07:00உங்களின் முத்தான மூன்று முடிச்சு எல்லாம் நல்லா இரு...உங்களின் முத்தான மூன்று முடிச்சு எல்லாம் நல்லா இருக்கு கவிஞரே <br />நான் ஏற்கனவே ஹாசிமை அழைத்துவிட்டேன் <br />நீங்களும் அளித்தி இருப்பது மகிழ்ச்சிசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.com